top of page
Search


சனி, அக்டோபர் 25 || விசுவாசம்தான் விடாப்பிடியாய் நிற்க பெலன் தரும்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 இராஜாக்கள் 18: 41-46 ... நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். - எபிரெயர் 12:1 எலியாவின் வார்த்தையின்படியே தேசத்தின்மேல் மூன்றரை வருடங்கள் மழைபெய்யவில்லை. தேசமெங்கும் சரித்திரம் காணாத கொடிய பஞ்சம் நிலவியது. ஆயினும், தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் (1 இராஜாக்கள்18:1), தான் சொன்னபடியே அவர் செய்வார்; அவரது வாக்கு மாறுவதில்லை என்று எலியா விசுவாசித்தான். எனவே, சூழ்நிலையைப் பார்க்காமல

Honey Drops for Every Soul
Oct 25, 20251 min read
bottom of page
